ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது

ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது இன்று பிற்பகல் 1.30 மணியளவில் குஜராத்து மாநிலம் அகமதாபாத்திலிருந்து லண்டன் நோக்கி பயணித்த பயணிகள் விமானம் புறப்பட்ட சில நிமிடலங்களில் குடியிருப்பு பகுதியில் கீழ் விழுந்து நொறுங்கியது விமானத்தில் 2 விமானிகள் 10 பணி பெண்கள் என மொத்தம் 242 பேர் பயணித்ததாக தகவல் வெளியாகி உள்ளது விமானம் விபத்துக்குள்ளனதும் தீயணைப்பு துறை சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.இதனால் அகமதாபாத் விமான நிலையத்தில் தற்காலிகமாக விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது